நீர் தேங்கியுள்ள பகுதிகளில் என்ன மரம் நடலாம்?

நீர் தேங்கும் பகுதிகளுக்கு  நாவல், புங்கம், செண்பகம், நீர்மருது, ஆச்சா, பூவரசு, கருவேல், ஆத்துவாரி, புன்னை, ஒதியமரம், சவுக்கு மற்றும் யூக்கலிப்டஸ் ஆகியவை ஏற்றவை.