An open source content management platform.
மூலிகைச் செடிகள் பெரும்பாலும் பண்ணைக்காடுகள் வளர்ப்பிலேயே சாகுபடி செய்யப் படுகின்றன. இஞ்சி, மஞ்சள், ரோஸ்மேரி போன்றவற்றை வேளாண்காடு / பண்ணைக் காடுகள் முறையில் வளர்ப்பது குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், அதன் விற்பனை வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, விளைபொருள் கொள்முதல் செய்யப்படுவதை முன்னதாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும்.